sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிணறு தோண்டும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு

/

கிணறு தோண்டும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கிணறு தோண்டும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கிணறு தோண்டும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 06, 2025 11:44 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அருகே முதுகூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, 61. நேற்று, மகன் சந்தோஷ்குமாருடன், தன் வீட்டுமனையில் 30 அடி ஆழத்திற்கு கிணறு தோண்டினார். அப்போது, இருவரும் தவறி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் சந்தோஷை மீட்டனர்.

தகவலறிந்த மப்பேடு போலீசார், பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஜோதியை சடலமாக மீட்டனர். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us