sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாடுகளுடன் ஆற்றை கடந்தவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

/

மாடுகளுடன் ஆற்றை கடந்தவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

மாடுகளுடன் ஆற்றை கடந்தவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

மாடுகளுடன் ஆற்றை கடந்தவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு


ADDED : டிச 29, 2024 03:01 AM

Google News

ADDED : டிச 29, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு அடுத்த, சின்னதம்பிராயன் பட்டடை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன், 55; இவருக்கு, சொந்தமான நிலம், கொசஸ்தலை ஆற்றின் மறுகரையில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, இவரது நிலத்தில் இருந்து மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வர சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

அவரது உறவினர்கள் அவரை தேடி, கொசஸ்தலை ஆற்றங்கரைக்கு வந்தனர். அப்போது மாடுகள் மட்டும் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் நின்று கொண்டிருந்தன. ராமன், கொசஸ்தலை ஆற்றின் கரையில் சடலமாக கிடந்தார்.

ஆற்றில் வெள்ளம் அதிகளவில் பாய்ந்து வந்த நிலையில், வெள்ளத்தில் மூழ்கி, ராமன் இறந்திருக்கலாம் என, கருதப்படுகிறது. இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us