sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

/

கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட நபர் கைது


ADDED : நவ 14, 2024 10:03 PM

Google News

ADDED : நவ 14, 2024 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில், 12ம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதயைில், ‛டாடா நானோ' காரில் கடத்தப்பட்ட, 40 கிலோ கஞ்சா சிக்கியது.

கடத்திய பெண் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கஞ்சா வாங்கி வருவதற்காக பணம் கொடுத்தவர், கேரள மாநிலம், மலப்புரம் அருகே திருரங்காடி பகுதியை சேர்ந்த சலீம், 52, என்பது தெரியவந்தது.

அவரது மொபைல்போன் எண்ணை ‛டிராக்' செய்த போலீசார், அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்து நேற்று கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us