sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்

/

 கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்

 கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்

 கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்


ADDED : நவ 17, 2025 03:18 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த கல்லாமேடு அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் சுதாகர், 42. நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், ரங்கய்யபள்ளியைச் சேர்ந்த சேகர், 42, வெங்கடேசன், 25, ஆகியோர், சுதாகரின் வீட்டிற்கு வந்தனர்.

துாங்கிக்கொண்டிருந்த சுதாகரை, இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர். ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்தி, சுதாகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த சுதாகர், புத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக, சேகர் மற்றும் வெங்கடேசனை பள்ளிப்பட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், சேகருக்கும், சுதாகருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us