sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நவ., 3ல் மாரத்தான் போட்டி

/

நவ., 3ல் மாரத்தான் போட்டி

நவ., 3ல் மாரத்தான் போட்டி

நவ., 3ல் மாரத்தான் போட்டி


ADDED : அக் 29, 2025 10:07 PM

Google News

ADDED : அக் 29, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வரும் 3ம் தேதி நெடுந்துார ஓட்ட போட்டி நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 3ம் தேதி காலை 6:00 மணிக்கு, ஆண் - பெண் இருபாலருக்கும், தனித்தனியாக மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

இதில், 17 - 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு, 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட ஆண் - 10 கி.மீ., பெண் - 5 கி.மீ., ஓட்ட போட்டி நடைபெறும். முதல் மூன்று இடத்தை பெறும் வீரர் - வீராங்கனையருக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர், வரும் 2ம் தேதிக்குள், மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட தடகள பயிற்றுநர் லாவண்யா - 80729 08634 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us