sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பால் வியாபாரி தற்கொலை

/

பால் வியாபாரி தற்கொலை

பால் வியாபாரி தற்கொலை

பால் வியாபாரி தற்கொலை


ADDED : பிப் 23, 2024 07:21 PM

Google News

ADDED : பிப் 23, 2024 07:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த வாணியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், 43. பால் வியாபாரம் செய்து வந்தார்.

மனைவி சசிகலா. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், சிவகுமார் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார், உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us