sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

/

மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

மாயமான வாலிபர் சடலமாக மீட்பு


ADDED : மார் 16, 2025 09:38 PM

Google News

ADDED : மார் 16, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:பள்ளிப்பட்டு தாலுகா நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் சூர்யா, 25. இவருக்கும் புச்சிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிரோஷா என்பவருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

கடந்த வாரம் மனைவியின் சகோதரர் நரசிம்மன் என்பவரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, சூர்யா குடும்பத்துடன் புச்சிரெட்டிபள்ளிக்கு வந்துள்ளார். திருமணம் முடிந்த நிலையில், கடந்த 11ம் தேதி மாலை உறவினரை பேருந்து ஏற்றுவதற்காக சென்ற சூர்யா வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் புச்சிரெட்டிப்பள்ளி மலையில் உள்ள சிவன் கோவில் செல்லும் மலைப்பாதையில், சூர்யா சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்ட பகுதிவாசிகள், திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us