sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் திணறல்

/

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் திணறல்

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் திணறல்

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் திணறல்


ADDED : ஜன 14, 2024 11:58 PM

Google News

ADDED : ஜன 14, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கு மேலான வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு உள்ள நிலையில் தைப்பொங்கல், உழவர் திருநாளை முன்னிட்டு, சென்னையிலிருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கள் கிராமங்களை நோக்கி இருசக்கர வாகனம் உட்பட வாகனங்களில் செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 8:00 மணி வரை சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால், முகப்பு விளக்குளை எரிய விட்டு வாகனங்கள் சென்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டனர்.






      Dinamalar
      Follow us