sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ரூ.1 கோடியில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

 ரூ.1 கோடியில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 ரூ.1 கோடியில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 ரூ.1 கோடியில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : பிப் 15, 2026 06:34 AM

Google News

ADDED : பிப் 15, 2026 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை, தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் நேற்று துவக்கி வைத்தார்.

திருத்தணி ஒன்றியத்தில், கே.ஜி.கண்டிகை - செஞ்சம்மா கோணை, இ.என்.கண்டிகை - தாடூர் ஆகிய இடங்களுக்கு புதிதாக தார்ச்சாலை அமைத்தல், பட்டாபிராமபுரம் ஆசிரியர் நகர் பகுதியில் கான்கிரீட் சாலை உள்ளிட்ட பணிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், 1.10 கோடி ரூபாய் ஒதுக்கி, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.

நேற்று, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், மேற்கண்ட வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், இப்பணிகளை ஒன்றரை மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, ஒப்பந்தாரருக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், நக்கீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us