sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் தூய்மை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

திருத்தணியில் தூய்மை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருத்தணியில் தூய்மை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருத்தணியில் தூய்மை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : ஏப் 21, 2025 02:35 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி நகரத்தில் தன்னார்வலர்கள், 'நமது திருத்தணி, துாய்மை திருத்தணி' என்ற அமைப்பை துவங்கியுள்ளனர். இவர்கள், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - காலை 9:00 மணி வரை கோவில்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், துாய்மை பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டனர்.

இதில், சிறுவர் - சிறுமியர் முதல் ஆண், பெண்கள் என, 50க்கும் மேற்பட்டோர் இந்த அமைப்பில் சேர்ந்து துாய்மை பணிகள் மேற்கொள்கின்றனர். இதன் துவக்க விழா, நேற்று திருத்தணி பழைய தர்மராஜகோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.

இந்த அமைப்பின் தலைவர் கிஷோர் தலைமை வகித்தார். இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று கோவில் வளாகத்தை சுத்தம் செய்து தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us