sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எகிறியது ஆட்டிறைச்சி விலை கிலோ ரூ.1,200க்கு விற்பனை

/

எகிறியது ஆட்டிறைச்சி விலை கிலோ ரூ.1,200க்கு விற்பனை

எகிறியது ஆட்டிறைச்சி விலை கிலோ ரூ.1,200க்கு விற்பனை

எகிறியது ஆட்டிறைச்சி விலை கிலோ ரூ.1,200க்கு விற்பனை


ADDED : அக் 19, 2025 07:25 PM

Google News

ADDED : அக் 19, 2025 07:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுதும், தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ஜரூராக நடந்தது. அந்த வரிசையில், ஆடு - கோழி இறைச்சி விற்பனையும் களைகட்டியது.

இதற்கிடையில், திருவொற்றியூர் சில இடங்களில், ஆட்டிறைச்சி விலை அதிகரித்து, கிலோ 1,000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு மண்ணீரல் வழக்கமாக, 150 - 170 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

தவிர, முதல் தரம் கோழி இறைச்சி, 260 - 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி இன்று கொண்டாடப்பட்டாலும், அமாவசை தினம் என்பதால், நேற்றே இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மேலும், தாழங்குப்பம், விம்கோ நகர், காலடிப்பேட்டை மீன் சந்தைகளிலும், வழக்கத்திற்கு மாறாக நேற்று அதிகளவில் மக்கள் கூடி, மீன்களை வாங்கிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us