sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

7 மையங்களில் 'நீட்' தேர்வு

/

7 மையங்களில் 'நீட்' தேர்வு

7 மையங்களில் 'நீட்' தேர்வு

7 மையங்களில் 'நீட்' தேர்வு


ADDED : ஏப் 24, 2025 10:00 PM

Google News

ADDED : ஏப் 24, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் மே 5ம் தேதி ஏழு மையங்களில் 'நீட்' தேர்வு நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

நாடு முழுதும் நீட் தேர்வு, வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடி விமானப்படை நிலையம், ராணுவ ஊர்தி மைய தளம், சி.ஆர்.பி.,எப்., ஆகிய இடங்களில் உள்ள பி.எம். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடக்கிறது.

மேலும், மணவாளநகர் கே.இ.என்.சி., அரசு மேல்நிலைப் பள்ளி, ஆவடி விஜயந்தா மேல்நிலைப் பள்ளி, பட்டரைபெரும்புதுார் சட்டக்கல்லுாரி, ஆவடி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய ஏழு மையங்களில் தேர்வு நடக்கிறது.

தேர்வின் போது, தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us