sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நேபாள வாலிபர் மர்ம மரணம்

/

நேபாள வாலிபர் மர்ம மரணம்

நேபாள வாலிபர் மர்ம மரணம்

நேபாள வாலிபர் மர்ம மரணம்


ADDED : நவ 19, 2024 06:48 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; நேபாளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய், 29. இவர், சென்னை அபிராமபுரம், 3வது தெருவைச் சேர்ந்த நிக்கில், 41 என்பவர் வீட்டில், ஏழு மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்தார். இரண்டு நாட்களாக பணிக்கு வரவில்லை.

சந்தேகமடைந்த நிக்கில், வாரன் சாலையில் சஞ்சய் தங்கிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தார்.

அங்கு, மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில், சஞ்சய் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, அபிராமபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us