sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவருக்கு வலை

/

வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவருக்கு வலை

வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவருக்கு வலை

வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவருக்கு வலை


ADDED : ஜன 10, 2025 02:01 AM

Google News

ADDED : ஜன 10, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,திருத்தணி, குண்டலுார் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி, 30; இவரது மனைவி கவிதா, 27; இவர்களுக்கு திருமணம் ஆகி, 3 ஆண்டுகளான நிலையில், மூன்று மாதம் மட்டுமே தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின் கணவர், ரகுபதி, அவரது தந்தை கஜேந்திரன், தாய் சின்னபாப்பா, ஆகியோர் கவிதாவிடம், இரண்டு லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொண்டு வர வேண்டும் என துன்புறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், கவிதாவிடம், ரகுபதி பணம் கொண்டு வரும்படி, மத்தால் கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த கவிதா, மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்ற பின், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கணவர் ரகுபதி, மாமியார் சின்னபாப்பா, மாமனார் கஜேந்திரன் ஆகியோர் மீது புகார் கொடுத்தார்.

புகாரின் மீது போலீசார் மேற்கண்ட மூன்று பேர் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us