/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வட சென்னை மின்சாரம் 210 மெகா வாட் பாதிப்பு
/
வட சென்னை மின்சாரம் 210 மெகா வாட் பாதிப்பு
ADDED : ஜன 05, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது.
அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்சாரம், சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில், வட சென்னை மின் நிலையத்தின் இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று முன்தினம் இரவு, 9:23 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.