sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

/

வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு


ADDED : மார் 17, 2024 12:35 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:அரக்கோணம் காந்தி நகர் அண்ணா குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கர் கிரி, 49. இவர் அரக்கோணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று காலை நடைபயிற்சி செல்வதற்காக அந்த பகுதியின் அருகே உள்ள, அரக்கோணம் -- திருத்தணி ரயில் மார்க்கமாக உள்ள தண்டவாளத்தை கடந்தார். அப்போது சென்னையில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் கிரி உயிரிழந்தார்.

அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us