sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கோவில் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

/

கோவில் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

கோவில் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

கோவில் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி


ADDED : ஜன 16, 2024 11:42 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார், கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துாரைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 40. சரக்கு வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று மதியம் இங்குள்ள ஏகாத்தம்மன் கோவில் குளத்தில் கால் கழுவ சென்றுள்ளார்.

அப்போது, கால் இடறி கோவில் குளத்தில் தவறி விழுந்தார். இதையடுத்து பகுதிவாசிகள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கடம்பத்துார் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us