sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

/

மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு


ADDED : ஜன 11, 2025 11:45 PM

Google News

ADDED : ஜன 11, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த, பன்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் ஜோதி, 36; தனியார் தொழிற்சாலை ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 44. எலக்ட்ரீசியன். இருவரும் நேற்று முன்தினம் இரவு, பன்பாக்கம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நடந்து சென்ற போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில், சம்பவ இடத்திலேயே, உடல் கருகி ஜோதி உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us