sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை விபத்தில் ஒருவர் பலி

/

சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி


ADDED : நவ 02, 2025 10:07 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை: இருசக்கர வாகனத்தில் சென்றவர், டிராக்டர் மீது மோதியதில் பலியானார்.

ஆந்திர மாநிலம், நகரி அடுத்த காவெட்டிபுரத்தை சேர்ந்தவர் கேசய்யா, 52. இவர், நேற்று பொதட்டூர்பேட்டை அடுத்த பாண்டரவேடு கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டி ற்கு வந்து இருந்தார்.

அங்கிருந்து பொதட்டூர்பேட்டைக்கு மாமியார் லலிதா, 70, மற்றும் அவரது அண்ணன் மகள் மீனாட்சி, 30, ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

ஜங்கம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில், கேசய்யாவின் இருசக்கர வாகனம் மோதியது.

இதில் கேசய்யா, சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த லலிதா மற்றும் மீனாட்சி ஆகியோர், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us