sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வேளாண் மையங்கள் திறப்பு

/

வேளாண் மையங்கள் திறப்பு

வேளாண் மையங்கள் திறப்பு

வேளாண் மையங்கள் திறப்பு


ADDED : ஜன 25, 2025 02:24 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் விற்பனை வாரியத்தால், சோழவரம் வட்டம் ஆரணி, திருவள்ளூர் வட்டம், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில், தலா, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடங்களின் திறப்பு விழா கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், அந்த இரு கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

பின், 19 விவசாயிகளுக்கு 7.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் உபகரணம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் கலாதேவி, கலெக்டரின்நேர்முக உதவியாளர் மோகன், வேளாண் உதவி இயக்குநர்கள் ரமேஷ், ஸ்ரீசங்கரி உட்பட பலர்பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us