sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 நாராயணபுரத்தில் நிரம்பி வழியும் குப்பை கழிவு

/

 நாராயணபுரத்தில் நிரம்பி வழியும் குப்பை கழிவு

 நாராயணபுரத்தில் நிரம்பி வழியும் குப்பை கழிவு

 நாராயணபுரத்தில் நிரம்பி வழியும் குப்பை கழிவு


ADDED : மார் 04, 2026 06:23 AM

Google News

ADDED : மார் 04, 2026 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: பூண்டி ஒன்றியம், பட்டரைப்பெரும்புதுார் ஊராட்சிக்கு உட்பட்டது நாராயணபுரம் கிராமம். இங்கு, 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, அரசு துவக்கப் பள்ளி அருகே உள்ள குண்ணவலம் சாலையில், குப்பை தொட்டி வைக்கப்பட்டு குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பை அங்கு கொட்டப்படுகிறது.

இந்த குப்பையை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சரிவர அகற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், குப்பை தொட்டி நிரம்பி, துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புலம்புகின்றனர்.

எனவே, சாலையோரம் வைக்கப்பட்டு நிரம்பி வழிந்து வரும் குப்பையை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us