sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி

/

மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி

மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி

மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி


ADDED : ஜன 06, 2025 01:35 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:புழல், கன்னடப்பாளையம், ஜீவா தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 40; பெயின்டர். இவர், பிள்ளையார் கோவில் தெருவில், ரவி என்பவரது வீட்டில், சுண்ணாம்பு அடிக்கும் பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தார்.

அப்போது, வீட்டின் அருகில் சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது, ஆனந்தனின் கை உரசியதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் ஆனந்தனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, ஆனந்தனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தாக தெரிவித்தனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us