sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பரந்துார் 'ஏர்போர்ட்' டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

/

பரந்துார் 'ஏர்போர்ட்' டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

பரந்துார் 'ஏர்போர்ட்' டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

பரந்துார் 'ஏர்போர்ட்' டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு


ADDED : ஜன 09, 2024 08:46 PM

Google News

ADDED : ஜன 09, 2024 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் சுற்றுவட்டார 20 கிராமங்களில், 5,000 ஏக்கர் பரப்பளவில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது.

இதற்கான நிர்வாக அனுமதி, கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, நில எடுப்புக்கான பூர்வாங்க பணிகளை, வருவாய் துறை மேற்கொண்டு வருகிறது.

நில எடுப்புக்கு, மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 323 பேர் பணியாற்ற உள்ளனர். முதற்கட்டமாக, நில எடுப்பு பணிக்காக, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

இவர், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ளார். நில எடுப்புக்கான அலுவலகங்கள் அமைப்பது, பணியாளர்கள் நியமிப்பது உள்ளிட்ட பணிகள் அடுத்தகட்டமாக நடைபெற உள்ளன.






      Dinamalar
      Follow us