sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இலவச வீட்டு மனை அளவீடு செய்து கொடுக்க மனு

/

இலவச வீட்டு மனை அளவீடு செய்து கொடுக்க மனு

இலவச வீட்டு மனை அளவீடு செய்து கொடுக்க மனு

இலவச வீட்டு மனை அளவீடு செய்து கொடுக்க மனு


ADDED : பிப் 08, 2025 09:00 PM

Google News

ADDED : பிப் 08, 2025 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை வட்டம், மெய்யூர் கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியினரின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது.

கடந்த 2000ம் ஆண்டு, ஜனவரி மாதம், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 183 பேருக்கு தலா, மூன்று சென்ட் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் கால் நுாற்றாண்டு கடந்த நிலையில் இதுவரை நிலம் அளவீடு செய்து கொடுக்கவில்லை.

இதுகுறித்து கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது ஊத்துக்கோட்டையில் புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் அருள்வளவன் ஆரோக்கியதாசிடம் வீட்டு மனையை அளவீடு செய்து கொடுக்க வேண்டி மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.






      Dinamalar
      Follow us