sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

/

போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : பிப் 17, 2024 11:12 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், போதைப்பொருள் விற்பனையை தடுக்க, பொதுமக்கள் கூடும் இடங்களில், விழிப்புணர்வு பதாகை அமைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், சட்டவிரோத மதுபானத்தையும், போதைப்பொருட்களையும் ஒழிக்கும் வகையில், தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுதும், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள், போலீசார் விழிப்புணர்வு பதாகை அமைத்துள்ளனர்.

அந்த பதாகையில், ''போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்'' சட்டவிரோதமான மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்க இணைந்து போராடுவோம்.

இது தொடர்பான தகவல்களை தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்: 10581, வாட்ஸாப் எண்: 94984 10581; திருவள்ளூர் மாவட்ட வாட்ஸாப் எண்; 63799 04848. இதில் சரியான தகவல் அளிப்பவர்களுக்கு, வெகுமதி தரப்படும். தகவல் அளிப்போர் ரகசியம் காக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us