sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெண்ணை கிண்டல் செய்த மூவர் மீது போலீசார் வழக்கு

/

பெண்ணை கிண்டல் செய்த மூவர் மீது போலீசார் வழக்கு

பெண்ணை கிண்டல் செய்த மூவர் மீது போலீசார் வழக்கு

பெண்ணை கிண்டல் செய்த மூவர் மீது போலீசார் வழக்கு


ADDED : பிப் 22, 2024 10:59 PM

Google News

ADDED : பிப் 22, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார், கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் குமரன் நகரைச் சேர்ந்தவர் கோபி மகள் வினிதா, 21.

மற்றுத்திறனாளியான இவரை அதே பகுதியைச் சேர்ந்த கோகுல், சரவணன் மற்றும் வலசைவெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த அஜய் ஆகிய மூவரும் சேர்ந்து ஆபாசமாக பேசி கிண்டல் செய்துள்ளனர்.

இதுகுறித்து வினிதா தாயார் வெங்கடலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us