sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அங்காளம்மன், எல்லையம்மன் கோவில்களில் பொங்கல் வைப்பு நிகழ்வு

/

அங்காளம்மன், எல்லையம்மன் கோவில்களில் பொங்கல் வைப்பு நிகழ்வு

அங்காளம்மன், எல்லையம்மன் கோவில்களில் பொங்கல் வைப்பு நிகழ்வு

அங்காளம்மன், எல்லையம்மன் கோவில்களில் பொங்கல் வைப்பு நிகழ்வு


ADDED : ஏப் 11, 2025 02:21 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் நேற்று நடந்த ஜாத்திரை விழா கடந்த, 6ம் தேதி கிராம தேவதை செல்லியம்மன் மற்றும் அங்காளம்மன், எல்லையம்மன் ஆகிய கோவில்களில் பொங்கல் வைப்பு நிகழ்வுடன் துவங்கியது.

பின்னர், 7,8, 9 ஆகிய தேதிகளில் அலங்கரிக்கப்பட்ட கரகம் ஊர் முழுவதும் சுற்றி எடுத்து வரப்பட்டது. அன்றைய தினம் இரவு, 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாரியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது அப்போது பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு, படையல் வைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு ரெட்டித் தெருவில் இருந்து பெண்கள் விளக்கேந்தி, படையல் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஊர் பெரியவர் கிளியாம்பாள்திருத்தணி தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தினர்.






      Dinamalar
      Follow us