sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 401 விவசாயிகள் சேர்ப்பு

/

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 401 விவசாயிகள் சேர்ப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 401 விவசாயிகள் சேர்ப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 401 விவசாயிகள் சேர்ப்பு


ADDED : பிப் 29, 2024 09:39 PM

Google News

ADDED : பிப் 29, 2024 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், 401 விவசாயிகள் சேர்ந்துள்ளனர்.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவரை நெற்பயிர், ராபி பருவ நிலக்கடலை, எள் மற்றும் பச்சைப்பயறு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யும் காலக்கெடு முடிவு பெற்றுள்ளது. இதில், 401 விவசாயிகள், 1,375 ஏக்கர் பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். கரும்பு பயிருக்கு மட்டும், மார்ச் 30 வரை காப்பீடு செய்து கொள்ளலாம். பிரீமிய தொகை 1 ஏக்கருக்கு, 3,000 ரூபாய். கரும்பு பயிரில் இதுநாள் வரை, ஏழு விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள், விரைவாக பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us