sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அர்ச்சகர் மாயம்

/

அர்ச்சகர் மாயம்

அர்ச்சகர் மாயம்

அர்ச்சகர் மாயம்


ADDED : ஜன 10, 2025 01:59 AM

Google News

ADDED : ஜன 10, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்

திருவள்ளூர் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன், 65. இவர், திருவள்ளூர் பூங்கா நகரில் உள்ள ஜலநாராயண பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த 7ம் தேதி காலை, ரயில் நிலையம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, இவரது மகன் குருகார்த்திக், நேற்று முன்தினம் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us