sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 403 மனுக்கள் ஏற்பு

/

மக்கள் குறைதீர் கூட்டம் 403 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 403 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 403 மனுக்கள் ஏற்பு


ADDED : நவ 03, 2025 10:29 PM

Google News

ADDED : நவ 03, 2025 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 403 மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 92, சமூக பாதுகாப்பு திட்டம் 29, வேலைவாய்ப்பு வேண்டி 42, பசுமை வீடு, அடிப்படை வசதி கோரி 36 மற்றும் இதர துறை 204 மனுக்கள் என, மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us