sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆவடியில் ரவுடி கழுத்து அறுத்து கொலை

/

ஆவடியில் ரவுடி கழுத்து அறுத்து கொலை

ஆவடியில் ரவுடி கழுத்து அறுத்து கொலை

ஆவடியில் ரவுடி கழுத்து அறுத்து கொலை


ADDED : ஜன 06, 2025 01:33 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி அடுத்த வீராபுரம், புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜொள்ளு தினேஷ், 20; பழைய குற்றவாளி. இவர் மீது 16 வழக்குகள் உள்ளன.

இவர், நேற்று இரவு புதிய கன்னியம்மன் நகரில் உள்ள மசூதியின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில், மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், முன்பகை காரணமாக மர்ம நபர்களால், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us