sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டர் காயம்

/

மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டர் காயம்

மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டர் காயம்

மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டர் காயம்


ADDED : ஆக 25, 2025 10:56 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 48. இவர், இதே ஊராட்சியில் பம்ப் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை தரணிவராகபுரம் கிராமத்தில் மின்மாற்றி பழுது காரணமாக, குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடியவில்லை.

இதையடுத்து, விஜயகுமார் மின்மாற்றியில் ஏறி பழுது பார்க்கும் போது, திடீரென மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார். அப்பகுதி மக்கள் விஜயகுமாரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us