sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புண்ணியம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விறுவிறு

/

புண்ணியம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விறுவிறு

புண்ணியம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விறுவிறு

புண்ணியம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விறுவிறு


ADDED : ஜூலை 07, 2025 02:55 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:புண்ணியம் வழியாக நகரி செல்லும் சாலையில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக ஆந்திர மாநிலம், சித்துார் வரை ஆறுவழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இச்சாலை, எண்ணுார் துறைமுகத்தில் இருந்து பெங்களூருக்கு விரைவாக சரக்குகளை கையாளுவதற்கு ஏற்ற வழித்தடமாக அமைய உள்ளது.

இந்த ஆறுவழி சாலையில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது புண்ணியம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனால், பொதட்டூர்பேட்டையில் இருந்து புண்ணியம் வழியாக ஆந்திர மாநிலம், நகரி செல்லும் வாகனங்கள் தடையின்றி பயணிக்க முடியும்.






      Dinamalar
      Follow us