sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாணவனின் கண்கள் தானம்

/

மாணவனின் கண்கள் தானம்

மாணவனின் கண்கள் தானம்

மாணவனின் கண்கள் தானம்


ADDED : பிப் 03, 2024 11:43 PM

Google News

ADDED : பிப் 03, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி அடுத்த பாலவேடு காலனியைச் சேர்ந்தவர் அமர்நாத். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவரது மகன் ஹரிகரன், 12. இவர், பாலவேடு அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 1ம் தேதி, ஹரிகரனுக்கு பள்ளியில் இருக்கும்போது வலிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது கண்களை தானமளிக்க பெற்றோர் முன் வந்தனர். இன்று காலை 11:00 மணி அளவில், மாணவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.






      Dinamalar
      Follow us