sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி குடியிருப்பு பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழைநீர்

/

திருத்தணி குடியிருப்பு பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழைநீர்

திருத்தணி குடியிருப்பு பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழைநீர்

திருத்தணி குடியிருப்பு பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழைநீர்


ADDED : டிச 09, 2024 02:10 AM

Google News

ADDED : டிச 09, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்டது வள்ளியம்மாபுரம் கிராமம். இங்கு மாநில நெடுஞ்சாலையோரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மழை பெய்யும் போது குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறுவதற்கு வழியின்றி சில தனிநபர்கள் கட்டடங்கள் கட்டியுள்ளதால் மழைநீர் குடியிருப்புகளில் தேங்கி நிற்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

சில நாட்களுக்கு முன் பெய்த, 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையால் மேற்கண்ட குடியிருப்பு பகுதிகளில் 1 வாரமாக குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, தண்ணீர் நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வள்ளியம்மாபுரம் பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us