sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள் சிரமம்

/

சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள் சிரமம்

சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள் சிரமம்

சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : ஜன 20, 2025 01:56 AM

Google News

ADDED : ஜன 20, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், தாமரைப்பாக்கம், சீத்தஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணி முதல் காலை, 8:00 மணி வரை இடைவிடாது, தொடர்ந்து மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.

திருவள்ளூர் சாலை, பஜார் பகுதி உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. மழைநீருடன் கலந்து சாலையில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.






      Dinamalar
      Follow us