sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு வலை

/

சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு வலை

சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு வலை

சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு வலை


ADDED : ஜன 07, 2024 01:41 AM

Google News

ADDED : ஜன 07, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடியைச் சேர்ந்த 41 வயது பெண்ணுக்கு 15 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடால் கணவனை பிரிந்த அப்பெண் 10ம் வகுப்பு படிக்கும் தன் மகளுடன் வசித்து வருகிறார்.

இவர்களது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் சுஜித், 38, என்பவர் கடந்த ஓராண்டாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துஉள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன், சுஜித் வீட்டை காலி செய்து பெங்களூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறுமி நடந்தவற்றை தாயிடம் கூறியுள்ளார். அவர் அளித்த புகாரின்படி, ஆவடி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சுஜித் மற்றும் அவரது தந்தையை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us