sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரேஷன் அரிசி பறிமுதல்

/

ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஜன 20, 2025 11:47 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் அருகே, ரேஷன் அரிசியை சரக்கு வாகனத்தில் ஆந்திராவுக்கு கடத்த இருப்பதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உடனடியாக சென்ற போலீசார், அந்த பகுதியில் கடத்தலுக்கு தயார் நிலையில் இருந்த, 'டாடா விக்டா' சரக்கு வாகனத்தை கைப்பற்றினர்.

அந்த வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். போலீசாரின் சோதனையில், அந்த வாகனத்தில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்ததுதெரிந்தது.

வாகனத்துடன் கைப்பற்றிய அரிசியை, பள்ளிப்பட்டு உணவு பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடியவர்களை ஆர்.கே.பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us