sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ADDED : ஜன 21, 2025 07:06 PM

Google News

ADDED : ஜன 21, 2025 07:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த, மத்துார் ரயில்வே கேட் பகுதியில், திருத்தணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பதிவெண் இல்லாத, 'ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை சந்தேகத்தின்படி, நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஏ.எம்.பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார், 22 என்றும், 250 கிலோ தமிழக ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திராவிற்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

அதை தொடர்ந்து போலீசார் வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து, திருவள்ளூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், திருத்தணி போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us