sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு

/

செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு


ADDED : ஜன 08, 2024 06:28 AM

Google News

ADDED : ஜன 08, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.645 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி உயரமும் உடையது. ஏரியின் பாதுகாப்பு கருதி, நீர்மட்டம் 21 அடியை எட்டியதும் திறப்பது வழக்கம்.

கனமழையால் கடந்த அக்., 8 முதல் டிச., 26 வரை தொடர்ந்து 80 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று மழை பெய்ய துவங்கியது. இதனால், ஏரிக்கு வினாடிக்கு 36 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

மேலும், மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகில் இருந்து 25 கன அடி நீர் திறக்கப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3.102 டி.எம்.சி.,யாகவும், நீர்மட்ட உயரம் 21.93 அடியாகவும் உள்ளது.






      Dinamalar
      Follow us