sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

/

 கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

 கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

 கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை


ADDED : ஜன 31, 2026 06:21 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: அய்யனார் நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அய்யனார் நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு, கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீரை செப்டிக் டேங்கில் விடுகின்றனர். இரண்டு மாதங்களில் தொட்டி நிறைந்து விடுகிறது. இதனால், பணம் கொடுத்து அதை வெளியேற்றும் நிலை ஏற்படுகிறது.

எனவே, அய்யனார் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us