sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

/

சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை


ADDED : செப் 22, 2024 12:21 AM

Google News

ADDED : செப் 22, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி நகரம் சித்துார் சாலை சாய்பாபா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் மீது 3 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார்ச்சாலை ஒருவாரமாக சேதமடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

இதனை அறியாமல் இந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து தாமாக விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

எனவே நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையில் விழுந்துள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்திஉள்ளனர்.






      Dinamalar
      Follow us