sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி அரசு கல்லுாரியில் புகுந்த நல்லபாம்பு மீட்பு

/

திருத்தணி அரசு கல்லுாரியில் புகுந்த நல்லபாம்பு மீட்பு

திருத்தணி அரசு கல்லுாரியில் புகுந்த நல்லபாம்பு மீட்பு

திருத்தணி அரசு கல்லுாரியில் புகுந்த நல்லபாம்பு மீட்பு


ADDED : அக் 01, 2024 07:32 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி மேதினாபுரம் பகுதியில் சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.

கல்லுாரியில் நேற்று வழக்கம் போல, வகுப்புகள் நடந்து வந்தன. மதிய நேரம், ஆறு அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று கல்லுாரி நுழைவு வாயில் வழியாக அங்குள்ள ஒரு வகுப்பறையில் திடீரென புகுந்தது.

இதை பார்த்த பேராசிரியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். திருத்தணி தீயணைப்பு வீரர்கள் வந்து நல்லபாம்பை ஒரு மணி நேரம் போராடி பிடித்து, திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.






      Dinamalar
      Follow us