sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆற்று மணல் திருட்டு டூ - வீலர் பறிமுதல்

/

ஆற்று மணல் திருட்டு டூ - வீலர் பறிமுதல்

ஆற்று மணல் திருட்டு டூ - வீலர் பறிமுதல்

ஆற்று மணல் திருட்டு டூ - வீலர் பறிமுதல்


ADDED : பிப் 29, 2024 01:24 AM

Google News

ADDED : பிப் 29, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த நெமிலியகரம் பகுதியில் நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில் வந்த நபர், போலீசாரைக் கண்டதும் வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பியோடினார். அருகே சென்று போலீசார் பார்த்தபோது, 25 கிலோ கொண்ட இரண்டு மணல் மூட்டைகளுடன் இருசக்கர வாகனம் கிடந்தது.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் இரு சக்கர வாகனத்தையும், இரண்டு மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, நெமிலியகரத்தைச் சேர்ந்த சுரேஷ், 41, என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us