sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் லாரிகளால் சேதமடைந்த சாலை

/

மணல் லாரிகளால் சேதமடைந்த சாலை

மணல் லாரிகளால் சேதமடைந்த சாலை

மணல் லாரிகளால் சேதமடைந்த சாலை


ADDED : ஜன 20, 2025 01:57 AM

Google News

ADDED : ஜன 20, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்மணம்பேடு:திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்டது கீழ்மணம்பேடு ஊராட்சி.

இப்பகுதியில் அமைந்துள்ள திருமழிசை ஏரியில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு அனுமதியுடன் சவடு மணல் அள்ளும் பணி நடந்து வந்தது.

இவ்வாறு ஏரியில் சவுடு மணல் அள்ளப்பட்ட லாரிகள் கீழ்மணம்பேடு ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலை வழியே சென்று வந்தன.

இந்த சவுடு மணல் லாரிகளால் சாலைகள் மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

இதனால் இந்த சாலை வழியே பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கிராம சாலையை சீரமைக்க வேண்டுமென கீழ்மணம்பேடு பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us