sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

/

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது


ADDED : ஜூன் 13, 2025 08:12 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 08:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வெள்ளோடை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் தொழிலாளர்களை வழிமடக்கி, பணம் வழிப்பறி செய்யப்படுவதாக, பொன்னேரி போலீசாருக்கு புகார்கள் வந்தன.

நேற்று முன்தினம் இரவு, தனியார் தொழிற்சாலை ஊழியர் ஒருவரை வழிமடக்கி, 1,500 ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரின்படி, பொன்னேரி அடுத்த தேவம்மா நகரைச் சேர்ந்த மகேஷ், 27, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us