sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெற்பயிர் பாதிப்பு ரூ.15 கோடி இழப்பீடு

/

நெற்பயிர் பாதிப்பு ரூ.15 கோடி இழப்பீடு

நெற்பயிர் பாதிப்பு ரூ.15 கோடி இழப்பீடு

நெற்பயிர் பாதிப்பு ரூ.15 கோடி இழப்பீடு


ADDED : ஆக 20, 2025 10:49 PM

Google News

ADDED : ஆக 20, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் - பொறுப்பு, பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், 2024 - 25ம் நிதியாண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய, 658 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட சம்பா நெற்பயிரில், 57,407 ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது.

திட்ட வழிமுறைகளின்படி, ஆவணங்கள் அனைத்தும் தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விவசாயிகள் செலுத்திய கட்டணம், காப்பீட்டு நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய், புள்ளியியல் மற்றும் வேளாண் துறையின் ஒருங்கிணைப்போடு, காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளின் முன்னிலையில் மகசூல் கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த சம்பா பருவத்தில் கடன் பெற்ற 1,054 விவசாயிகள், கடன் பெறாத 8,064 பேர் உள்ளிட்ட 9,118 விவசாயிகளுக்கு, 15.33 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை, அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us