sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.15 லட்சம் 'ஹவாலா' பாரிமுனையில் பறிமுதல்

/

ரூ.15 லட்சம் 'ஹவாலா' பாரிமுனையில் பறிமுதல்

ரூ.15 லட்சம் 'ஹவாலா' பாரிமுனையில் பறிமுதல்

ரூ.15 லட்சம் 'ஹவாலா' பாரிமுனையில் பறிமுதல்


ADDED : மார் 17, 2024 01:08 AM

Google News

ADDED : மார் 17, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் சாலையில், போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்திற்குஇடமாக பைக்கில் வந்த வாலிபரிடம் விசாரித்தனர்.

அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தால், அவரது பையை சோதனையிட்டதில், கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிந்தது. யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணகி வாலிபரிடம் விசாரித்தார். இதில், புரசைவாக்கம், கந்தப்பா தெருவைச் சேர்ந்த முகமது முஸ்தக், 38, என்பதும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரிந்தது. அவரிடமிருந்த 15 லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, ஹவாலா பணமா என விசாரிக்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us