sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கோவிலில் சமபந்தி விருந்து

/

திருத்தணி கோவிலில் சமபந்தி விருந்து

திருத்தணி கோவிலில் சமபந்தி விருந்து

திருத்தணி கோவிலில் சமபந்தி விருந்து


ADDED : பிப் 04, 2025 01:03 AM

Google News

ADDED : பிப் 04, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, மதியம் 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

அதை தொடர்ந்து, ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துர்க்கை மற்றும் உற்சவர் முருகப்பெருமான் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, காவடி மண்டபத்தில் பக்தர்களுக்கு சமபந்தி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், முருகன் கோவில் ஆணையர் ரமணி, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் சமபந்தி விருந்தை துவக்கி வைத்தனர்.

இதில், 1,500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பொதுவிருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us