நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:செதில்பாக்கத்தில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
கும்மிடிப்பூண்டி அடுத்த, செதில்பாக்கம் கிராமத்தில், போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திர மாநிலம், சத்தியவேடு பகுதியில் இருந்து மணல் கட த்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
அதன் ஓட்டுநரான, ஆந்திர மாநிலம், தோட்டமேடு பகுதியைச் சேர்ந்த மஸ்தான், 50, என்பவரை போலீசார் கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

